மேட்டுப்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய இயற்கை ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனப்பகுதியின் சாலையின் ஓரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை வனத்துறையுடன் இணைந்து இயற்கை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர்.

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டி மற்றும் பிற இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும் போது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளை பயன்படுத்துகின்றனர். அப்படி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையின் ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி பாலித்தின் பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஆங்காங்கே வீசிச் செல்கின்றனர்.



சிலர் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களையும் வீசிச் செல்கின்றனர். அந்த கழிவுகளை தெரியாமல் உண்ணும் வன விலங்குகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில், கடந்த கோடை சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் வீசிச் சென்ற மக்காத குப்பைகள் மற்றும் பாட்டில் கழிவுகளை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



பர்லியாறு பகுதியில் இருந்து கல்லாறு வரை சுமார் 15 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகளின் இரு புறங்களிலும் இருந்த பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை சுமார் இரண்டு டன் அளவிற்கு சேகரித்து அகற்றினர். மேலும், வனங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...