கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.
கோவை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் தொடர்பாக கோவையில் கருத்தரங்கு.
வீட்டுமனையை வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் இடையேயான பண பரிமாற்றம் நியாயமான முறையில் நடந்திடல் உள்ளிட்ட பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சிட்டி கன்ஸ்யுமர்-சிவிக் ஆக்சன் குரூப், சிட்டிசன் வாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சிறப்பு செயலர் செல்வகுமார் கலந்து கொண்டு, நுகர்வோர்கள் மற்றும் வணிகர்களின் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார்.
வீட்டுமனையை வாங்குபவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் இடையேயான பண பரிமாற்றம் நியாயமான முறையில் நடந்திடல் உள்ளிட்ட பல்வேறு விதிகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பத்திர பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர். சிட்டி கன்ஸ்யுமர்-சிவிக் ஆக்சன் குரூப், சிட்டிசன் வாய்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய சிறப்பு செயலர் செல்வகுமார் கலந்து கொண்டு, நுகர்வோர்கள் மற்றும் வணிகர்களின் பொறுப்புகள் குறித்து உரையாற்றினார்.