பல்லடத்தில் சார்பு நீதிமன்றத்தை திறந்து வைத்தார் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர்: வழக்கு விசாரணையின் போது நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் உரிய காலத்தில் அந்த வழக்கிற்கான தீர்ப்பு கிடைக்கும் என்று பல்லடத்தில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற திறப்பு விழாவில் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜீ பேசியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சார்பு நீதிமன்றத்தினை சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சார்பு நீதிமன்ற நீதிபதியாக மீனா சந்திரா பொறுப்பேற்றார்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார். அப்போது நீதிபதி இந்திராபானர்ஜீ பேசுகையில், "ஒரு வழக்கு நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வரும் பொழுது அந்த நீதிமன்றத்தின் நீதிபதி, வாதாடும் வக்கீல், நீதிமன்ற ஊழியர்கள், மனுதாரர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் போது தான் அந்த வழக்கிற்கு தகுந்த நீதி உரிய நேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறான சார்பு நீதிமன்றங்கள் திறப்பதால் மக்களுக்கு உரிய நீதி, உரிய நேரத்தில் கிடைக்கும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...