யோகா வாரத்தை முன்னிட்டு 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சி

கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை : டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரத்தினை முன்னிட்டு, 150 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். 



இதன் ஒரு பகுதியாக, டி.ஐ.பி.எஸ்., பள்ளியின் சார்பில் யோகா வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதில், 'விதைகளை நடுவோம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, ZF வின்ட்பவர் கோவை நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைப் பள்ளியின் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர். 



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...