பொறியியல் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.
பொறியியல் படிப்பில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. முதல்முறையாக கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஜூலை 6-ம் தேதி இதற்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28ம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 1.10 லட்சம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் http://www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனஅறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. முதல்முறையாக கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. ஜூலை 6-ம் தேதி இதற்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28ம் தேதி காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 1.10 லட்சம் பேருக்கான தரவரிசைப் பட்டியல் http://www.tnea.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனஅறிவித்துள்ளது.