திருச்சி மாநகர் முழுவதும் ரூ.84.30 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள்

திருச்சி: குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் ரூ. 84.30 லட்சம் மதிப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

திருச்சி: குற்றங்களைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகர் முழுவதும் ரூ. 84.30 லட்சம் மதிப்பில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

மாநகரில் சட்டம் ஒழுங்கினை பேணிக் காக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக திருச்சி மாநகரில் முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள், விடுதிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களை காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகக் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...