நீலகிரி நெடுஞ்சாலையில் லாரிகளில் இருந்து சிந்தும் நீர்: தொடரும் விபத்துக்கள்

நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.


நீலகிரி: லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் லாரிகள் சிந்திச் செல்லும் நீரால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

லவ்டேல் சதுக்க நெடுஞ்சாலையில் தனியார் லாரிகள் தண்ணீர் நிரப்புவதால் அந்த பகுதியில் சாலையில் எப்போதும் ஈரமாகவும், தண்ணீர் ஓடிக்கொண்டும் உள்ளது. மேலும், அப்பகுதியில் நெடுஞ்சாலை சாலை பணி நடைபெறுகின்றது. இதனால், அங்கு களிமண் குவியல் நிறைந்து காணப்படுகிறது.



இதனால், அந்த பகுதியில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இன்று காலை கார் ஒன்று இந்த பகுதியை கடக்கும் போது சாலையில் மண்ணுடன் ஈரம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி கவிழும் நிலையில் தொங்கியது.



வாகனத்தில் இருந்தவர்கள் கீழே குதித்ததால் காயமின்றி உயிர் தப்பினர். இந்த பிரச்சனையில், நெடுஞ்சாலை துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...