யோகா தின விழாவில் அசத்திய ஆறு வயது சிறுமி

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா செய்த ஆறு வயது சிறுமி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற யோகா தின விழாவில் யோகா செய்த ஆறு வயது சிறுமி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.



திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பள்ளியில் இன்று சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. விழாவில் மேற்கு மண்டல காவல் தலைவர் பாரி, ராம்ராஜ் காட்டன் நாகராசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

விழாவில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர். விழாவின் இறுதியில் திருப்பூர் பாண்டியன் நகர் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவி திவ்யா ஶ்ரீ கடுமையான ஆசனங்களையும் மிக சுலபமாக செய்து பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தினார். 



இறுதியில் மாணவி திவ்யா ஶ்ரீ திறமையை பாராட்டி சிறப்பு விருந்தினர்கள் அவருக்கு வெகுமதி வழங்கிப் பாராட்டினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...