இந்திய ஸ்மார்ட் சிட்டி-2018' விருதை பெற்றது சூரத் நகரம்

சூரத்: நடப்பு ஆண்டுக்கான 'இந்திய ஸ்மார்ட் சிட்டி-2018' விருதை சூரத் மாவட்டம் பெற்றுள்ளது.

சூரத்: நடப்பு ஆண்டுக்கான 'இந்திய ஸ்மார்ட் சிட்டி-2018' விருதை சூரத் மாவட்டம் பெற்றுள்ளது.

வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ஸ்மார்ட் சிட்டி தரவரிசைப் பட்டியலின் படி சூரத் 179.33 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது. இருந்த போதும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி அதனை செயல்படுத்திய காரணத்தால் இந்த விருதை பெறுவதாக வீட்டமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

ஸ்மார்ட் சிட்டி தரவரிசைப் பட்டியலின் படி கோவை 14-வது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...