கோவை: கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த பதினோரு நாட்களாக குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவை: கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் கடந்த பதினோரு நாட்களாக குற்றாலத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வந்த காரணத்தால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுந்தது. இதனால், குற்றாலம் மூடப்பட்டது.
இந்த சூழலில், நீர் வரத்து குறைவு மற்றும், மரங்களை அகற்றியுள்ள காரணத்தால் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு மக்கள் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சூறைக்காற்று வீசி வந்த காரணத்தால் குற்றாலம் செல்லும் பாதையில் அவ்வப்போது மரங்கள் விழுந்தது. இதனால், குற்றாலம் மூடப்பட்டது.
இந்த சூழலில், நீர் வரத்து குறைவு மற்றும், மரங்களை அகற்றியுள்ள காரணத்தால் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு மக்கள் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.