திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த போலீஸ் தொப்பி

திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் குப்பைத்தொட்டியில் கிடந்த அரசு முத்திரையுடன் கூடிய போலீஸ் தொப்பியால் பரபரப்பு ஏற்பட்டது. 

வடக்கு காவல் நிலையம் பின்புறம் உள்ள வாவிபாளையம் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டி அருகே காவலர் முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி கேட்பாரன்று கிடந்தது.



காவலர்களை பொதுமக்கள் பெருமதிப்புடன் மதிக்கக்கூடிய நிலையில், அவர்களிடம் மரியாதை ஏற்படுத்தக்கூடிய மிக முக்கியப் பொருளான முத்திரையுடன் கூடிய நீல நிற தொப்பி காவலர்களின் கவனக்குறைவால் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சாலையில் கேட்பாரன்று கிடந்தது. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நீண்ட நேரத்திற்குப் பிறகு தகவலறிந்த காவலர்கள் இருவர் அந்த பகுதிக்கு சென்று தொப்பியை எடுத்துச் சென்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...