கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: காலாவதியாகிய நிலையில் பேக்கரிகளுக்கு விநியோகம் செய்யப்பட இருந்த குளிர்பானங்களை கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள உணவங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பீளமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 144 லிட்டர் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள உணவங்கள், பேக்கரிகள், பழக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் அவ்வப்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று பீளமேடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் இன்று அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த 144 லிட்டர் குளிர்பானங்கள் காலாவதியான நிலையில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.