திருப்பூரில் விவசாய போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பூர்: விவசாய போராட்டத்தில் திருப்பூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கடந்த 1970-ம் ஆண்டு பெருமாநல்லூரில் நடந்த விவசாய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாரப்பக்கவுண்டர், ஆயிக்கவுண்டர், ராமசாமிக்கவுண்டர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். 

அவ்வாறு உயிர் நீத்த மூன்று விவசாயிகளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. பெருமாநல்லூரில் விவசாயிகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டதோடு, உயிர் நீத்த விவசாயிகளுக்கு மணி மண்டபம் கட்டித்தர முன் வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...