திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த காரமடை பேரூராட்சி ஒப்பந்தம்

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: காரமடை பேரூராட்சிக்குட்பட்ட 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியைச் சேர்ந்தது காரமடை பேரூராட்சி. இதில், உள்ள 4 பஞ்சாயத்துக்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேக்கம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காரமடை பிளாக்கின் அலுவலர் ரவிச்சந்திரன், ஐ.டி.சி., நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 'மிஷன் சுனேஹரக்கால்' என்ற இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் இமயம் தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.



இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகளில் தேக்கி வைக்கப்படும் குப்பைகளில், மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்தெடுப்பது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....