கோவைக்கு வருகின்றன 150 புதிய பேருந்துகள்: போக்குவரத்து கழகம் தகவல்

கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: கோவையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 150 புதிய பேருந்துகள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டல வணிக துணை மேலாளர் சாய்கிருஷ்ணன் கூறுகையில், "கோவை மண்டலத்திற்கு புதியதாக 150 பேருந்துகள் வந்துள்ளன. இதில் சாதரான டவுன் பேருந்து 50 இயக்கப்படும். அதே நேரத்தில் மப்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் 100 இயக்கப்படும். இவை அனைத்துமே பழைய பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்படும்." என்றார்.

இதனிடையே இந்த புதிய பேருந்துகள் வரும் ஜூலை மாதம் முதல் இயக்கப்படும் என்று கோவை மண்டல பொது மேலாளர் கோவிந்த்ராஜ் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...