மறுபிறவி கண்ட வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடவு

கோவை: ​15 ஆண்டுகளுக்குப் புத்துயிர் பெற்ற வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கோவை: ​15 ஆண்டுகளுக்குப் புத்துயிர் பெற்ற வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.



வெள்ளலூர் கிராமத்திலுள்ள வெள்ளலூர் குளத்தை முன்மாதிரியாக உருவாக்கும் திட்டத்தில் முதற்கட்டமாக மியாவாக்கி முறையில் 1,000 மரக்கன்றுகள் வைக்கப்பட்டன. ஒரு அடியில் நடவு செய்யப்பட்ட செடிகள், தற்போது 7 அடி உயரம் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது. 

இந்த நிலையில், உக்கடம் வாலாங்குளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஆகாயத் தாமரைகள் மற்றும் காய்கறி கழிவுகளையும், மாட்டுச் சாணத்தையும் இயற்கை உரமாகக் கொண்டு இரண்டாம் கட்டமாக மியாவாக்கி முறையில் 1,001 மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டன. இந்தக் களப்பணியில் 60 குழந்தைகள் உட்பட 200 தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...