சாஷ்திரா திட்டத்தின் கீழ் முதுகு தண்டுவடம் நோயால் பாதித்த 100 பேருக்கு மறுவாழ்வு

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சாஷ்திரா (SASTRA) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். முதுகு தண்டுவடக் காயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிசிசை அளிக்கப்படுகிறது. 

இந்தத் திட்டம் குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகரன் கூறுகையில்,"ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து நடத்தும் இத்திட்டத்தின் கீழ். நோயாளிகளுக்கு அவர்களுக்குப் பணி அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், குடும்பத்தின் வாழ்வதாராம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்," என்றார். 

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...