கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
கோவை: கடந்த இரு ஆண்டுகளில் சாஷ்திரா திட்டத்தின் கீழ், முதுகு தண்டுவடம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சையில் 100 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சாஷ்திரா (SASTRA) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். முதுகு தண்டுவடக் காயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிசிசை அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகரன் கூறுகையில்,"ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து நடத்தும் இத்திட்டத்தின் கீழ். நோயாளிகளுக்கு அவர்களுக்குப் பணி அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், குடும்பத்தின் வாழ்வதாராம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்," என்றார்.
ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சாஷ்திரா (SASTRA) திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 100 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். முதுகு தண்டுவடக் காயம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிகிசிசை அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் குறித்து கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர். எஸ். ராஜசேகரன் கூறுகையில்,"ரோட்டரி கிளப் ஆப் கோவை சாய்சிட்டி மற்றும் கங்கா முதுகு தண்டுவட புனர்வாழ்வு மையம் இணைந்து நடத்தும் இத்திட்டத்தின் கீழ். நோயாளிகளுக்கு அவர்களுக்குப் பணி அடிப்படையிலான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ஏனெனில், குடும்பத்தின் வாழ்வதாராம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான்," என்றார்.