கூடலூரில் உயிரிழந்த யானை மரணத்தில் மர்மம்

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

நீலகிரி: கூடலூர் வனப் பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க கட்டு யானை ஒன்று நேற்று மர்மமான முறையில் உயிரிழந்தது.

கூடலூரை அடுத்த சேரம்பாடி வனப் பகுதியில் உள்ள பந்தலூர் பகுதியில் நேற்று முன்தினம் 12 மதிக்கத்தக்க யானை ஒன்று வாயில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தது.



தற்போது இறந்த யானையின் உடற்கூறாய்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "தற்போது உயிரிழந்த யானைக்கு வாய் பகுதியில் காயம் உள்ளது. இது யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலாக தெரிவில்லை. நாட்டு வெடிகுண்டு வெடித்ததே இந்த காயத்திற்கு காயம் என தெரிகிறது. அதற்கு பல் மற்றும் வாய் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது." என்றார்.

வேட்டையர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்த காரணத்தால் யானை உயிரிழந்திருக்கக் கூடும் என்ற நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....