கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம் என்ன தெரியுமா?

கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.


கோவை: பருவமழை தொடங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நிரம்பு வருகிறது.

அவ்வாறு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள அணைகளில் உள்ள நீர் இருப்பு விவரம் பின்வருமாறு.

அணைகள் (கோவை மாவட்டம்)

சோலையார் அணை-யின் மொத்த கொள்ளளவு 160 அடி. இந்த அணையில் தற்போது 130.51 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 3957.29 கன அடியாக உள்ளது.

பரம்பிக்குளம் அணை-யின் மொத்த கொள்ளளவு 72 அடி. இந்த அணையில் தற்போது 15.78 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1988 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 7 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஆழியார் அணை-யின் மொத்த கொள்ளளவு 120 அடி. இந்த அணையில் தற்போது 69 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 3101 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 67  கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டம்

திருமூர்த்தி அணை-யின் மொத்த கொள்ளளவு 60 அடி. இந்த அணையில் தற்போது 12.68 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.



அணைக்கு நீர்வரத்து 40 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 26 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

அமராவதி அணை-யின் மொத்த கொள்ளளவு 90 அடி. இந்த அணையில் தற்போது 64.08 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து 1136 கன அடியாக உள்ள நிலையில், வினாடிக்கு 2404 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

மழை அளவு (நீலகிரி)



குன்னூர் 8.20 மி.மீ, கூடலூர் 28 மி.மீ, குந்தா 20 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 7.50 மி.மீ, நடுவட்டம் 22 மி.மீ, ஊட்டி 26 மி.மீ, கல்லட்டி 14 மி.மீ, கிளன்மார்கன் 20 மி.மீ, அப்பர் பவானி 24 மி.மீ, எமரால்டு 23 மி.மீ, அவலாஞ்சி 41 மி.மீ, கெத்தை 16 மி.மீ, கின்னக்கொரை 5 மி.மீ, கொடனாடு 16 மி.மீ, தேவாலா 66 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...