நொய்யலில் பெருகும் வெள்ளம்: 'சாயக்கழிவு கலப்பதை தடுத்திடுங்கள்'

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர் நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருப்பூர்: தென்மேற்கு பருவமழை காரணமாக திருப்பூர்  நொய்யல் நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், அதில், சாயக்கழிவுகள் கலக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக  நதியில் தற்போது வெள்ளம் பெருகி வருகிறது. வறண்டே கிடந்த  அன்னை, வற்றாத காட்டாற்று வெள்ளம் போல் பாய்வதைக் கண்ட திருப்பூர் மக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



அதே நேரத்தில், சாயக்கழிவு ஆலை உரிமையாளர்களும் 'குஷி'யில் உள்ளனர். காரணம், இது போன்ற நேரத்தில் தான், சாய ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவுகளை, இரவு நேரங்களில்  நதியில் கலந்து விடுவர். 

கடந்த முறை இதே போன்று சாயக்கழிவுகளை  நதியில் கலந்த காரணத்தால், நுரையுடன் சென்ற ஆற்று நீர் யாருக்கும் பயன்படாமல் போனது. 

எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உரிய முறையில் கண்காணித்து, நொய்யலில் சாயக்கழிவுகள் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...