உதகை நகராட்சியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு சீல்

நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.


நீலகிரி : உதகை நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த கட்டிடங்கள் மற்றும் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக சீல் வைத்தனர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கான்கீரிட் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.  இந்த நிலையில், 1,330 கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அனுமதியின்றி கட்டப்பட்ட 1.330 கட்டிடங்களை மாஸ்டர் பிளான் சட்டம் மூலமாக இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, கட்டிடங்களை இடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 



இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனியார் விடுதிகளுக்கு நகராட்சி ஊழியர்கள் இன்று சீல் வைத்தனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...