வால்பாறை நீர்நிலை அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயம்

வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


வால்பாறை: வால்பாறை சுரங்க கால்வாய் அருகே செல்பி எடுத்த வாலிபர் நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையை அடுத்த நல்லகாத்து பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (35). இவரும் இவரது நண்பர்களும் வெள்ளமலை சுரங்க கால்வாய்க்கு இன்று சென்றனர். அங்கு ஜெயபிரகாஷ் செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீரில் விழுந்து மூழ்கி மாயமானார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவரைத் தேடி வருகின்றனர். மேலும், அவருடன் சென்ற நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...