கடும் மழையிலும் நடைபெற்றது புலிகள் கணக்கெடுப்பு

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் மாவட்ட வனப்பகுதிகளில் நேற்று கடும் மழை பொழிவு இருந்த போதிலும் வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் புலிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



நேற்று காலை 6.30 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் பணியாளர்கள் குழுக்களாக பிரிந்தனர். அவர்கள் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் தங்களது பணியினை தொடர்ந்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஜி.பி.எஸ்., கருவி மூலம் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மற்றும் நாளை ஊனுண்ணிகளின் கணக்கெடுப்பில் அவர்கள் ஈடுபடுவார்கள். இதில் புலி, சிறுத்தை, கரடி மற்றும் காட்டு நாய் ஆகிய விலங்குகள் அடக்கம்.



சரியான எண்ணிக்கையைப் பெறுவதற்காக காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோவையில் உள்ள ஏழு வனச் சரகங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றது." என்றனர்.

வனப்பகுதிகளில் நேற்று கடுமையான மழைப் பொழிவு இருந்த போதிலும், கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....