சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் மகிளா மண்டல்: வீட்டு உபயோகமற்ற பொருட்களை அளித்து ஆதரவு தரக் கோரிக்கை

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

கோவை: சமூகநல திட்டங்களுக்காக நிதி திரட்டும் வகையில், கோவையில் ஜுலை 8-ம் தேதி நடக்கும் மாபெரும் விற்பனை அரங்கிற்கு, வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை வழங்கி உதவுமாறு கோவை மக்களிடம் மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

மகிளா மண்டல் அமைப்பின் சார்பில் வரும் ஜுலை 8-ம் தேதி மாபெரும் விற்பனை அரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய பெட்டிகள், பொம்மைகள், மரச்சாமான்கள், கணினி மற்றும் அதன் உபகரணங்கள் போன்ற கோவை மக்கள் தானமாக வழங்கிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியின் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி, சமூகநல திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதவ விரும்புபவர்கள் 97896 77077, 93631 07273, 98940 69111 மற்றும் 9344833872 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...