சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 14-வது முறையாக 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது'

கோவை: கோவையில் தொழில்துறையில் சிறந்து விளங்கிய சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை: கோவையில் தொழில்துறையில் சிறந்து விளங்கிய சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்திற்கு 'ஸ்டார் பெர்ஃபாமர் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு, பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் சார்பில் விருது ஆண்டுதோறும்வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2016-2017-ம் ஆண்டுக்கான ஸ்டார் பெர்ஃபாமர் விருதை சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பெற்றது. இந்த விருதை மத்திய மாநில வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி, சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஆர். பூபதியிடம் வழங்கினார். இது அந்நிறுவனத்திற்கு 14-வது விருதாகும்.

இது தொடர்பாக, விருதை பெற்ற பூபதி கூறுகையில்," தொழில்துறையில் அர்ப்பணிப்பையும், செயல்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுக்கு விருது வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் செயல் மகிழ்ச்சியளிக்கிறது. சி.ஆர்.ஐ., பம்ப் நிறுவனம் பழமை வாய்ந்தது. உலகளவில் நீர் மேலாண்மையில் பங்களித்து வருகிறோம்," என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...