சிவில் நீதிபதி தேர்வு: கோவையில் முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம்

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் நீதிபதி தேர்வு முன்னேற்பாட்டுப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் முன்னிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பி.கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் இன்று ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கூறுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நாளை சிவில் நீதிபதி (Civil Judge Examination ) பதவிக்கான போட்டித் தேர்வானது கோயம்புத்தூர், சித்தாபுதூரிலுள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் அரங்கநாதபுரத்திலுள்ள மாநகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி சுமார் 949 எண்ணிக்கையாலான தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுதத் தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...