கோவை: பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டு சிறை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பதிவு செய்த வழக்கில் பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகாததால், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த பிரிவில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 2015-ம் ஆண்டு கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ராயப்பன் (60) என்பவர் அதே பகுதியை சேர்ந்த மன நலம் பாதிக்கப்பட்ட 24 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பதிவு செய்த வழக்கில் பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகாததால், பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த பிரிவில் 5 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.