நீலகிரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாளை (ஜுன் 08) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நாளை (ஜுன் 08) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து, படித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலாருக்கும் பல்வேறு தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கூடலூர் தோட்டத் தொழிலாளர் பயிற்சி நிலையத்தில் முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் 2 திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ரா.ராஜேஷ் கேட்டுக் கொண்டார்.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....