மழைக்கால மீட்பு நடவடிக்கைகளுக்காக 36 குழுக்கள் ஏற்பாடு

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 36 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடையும் பட்சத்தில் நகரின் நீர்நிலைகள், பெரும்பாலான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



எனவே, அதிக மழைப்பொழிவின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் இளநிலை பொறியாளர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய தலா 10 பேர் கொண்ட 36 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

'இந்தக் குழுவினர் அனைத்து மண்டல பகுதிகளிலும் ஆய்வு செய்து, மழைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வர்' என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...