ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதி

கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை: கோவை ரயில் நிலைய வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் வெளியூரில் இருந்து கோவை வரும் பயணிகள் பணம் எடுக்க முடியாமல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ரயில் மூலம் கோவைக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக ரயில் நிலைய வளாகத்தின் முன்பு கனரா வங்கி, பாரத ஸ்டேட் பேங்க், யு.டி.ஐ., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலும் அந்த இயந்திரங்களில் பணம் இருப்பதில்லை என்றும், அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவதாகவும் தெரிகிறது. இதனால், கோவைக்கு வரும் பயணிகள் பணம் எடுப்பதற்கு வழியில்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மாநகரின் மையப் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் இயங்காமல் இருப்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோவைக்கு வரும் வெளியூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...