கோவை: ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்குப் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.
கோவை: ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கைக்குப் பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வரும் 27-ம் தேதி கடைசி நாளாகும்.
பிட்டர், எலக்ட்ரிசன், எம்.எம்.வி., வயர்மேன் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் இருபாலாருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழில் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கடந்த 28-ம் தேதியில் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர். 27-ம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.
பிட்டர், எலக்ட்ரிசன், எம்.எம்.வி., வயர்மேன் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் இருபாலாருக்கும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழில் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை கடந்த 28-ம் தேதியில் இருந்து www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர். 27-ம் தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.