மூவர் கொலை விவகாரம்: கோவையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியினர்

கோவை: சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ் புலிகள் கட்சியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: சிவகங்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் தாழ்த்தப்பட்ட மக்கள் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ் புலிகள் கட்சியினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கச்ச நத்தம் கிராமத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் மூவர் உயிரிழந்தனர். தேநீர் கடையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாக கூறி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், கோவையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும், குறிப்பாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாற்காலியில், கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அங்கிருந்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்த நாற்காலியை எடுத்து வைத்தனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...