எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 கைதிகள் விடுதலை - தமிழக அரசு

சென்னை: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த கருணை அடிப்படையிலான விடுதலையில், ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி ஆகியோர் விடுதலை செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...