கிருஷ்ணம்பதி குளத்தை சுத்தப்படுத்திய தன்னார்வலர்கள்

கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

கோவை: உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கிருஷ்ணம்பதி குளத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு EFI என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சென்னை, பாண்டிச்சேரி, ராமேஸ்வரம் மற்றும் கோவையில் உள்ள நீர் நிலைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று கோவையில் உள்ள கிருஷ்ணம்பதி குளம் தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த பணியில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு குளத்தில் இருந்த 1.5 டன் எடையுள்ள குப்பைகளை அகற்றினர்.



இந்த பணியில் கோவை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...