கிணற்றில் விழுந்த கறவை மாடு 2 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 40 அடி ஆழம் விவசாய கிணற்றில் விழுந்த கறவை மாட்டினை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணி. இவரது தோட்டத்தில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல, கால்நடைகளை தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அதில், ஒரு கறவை மாடு விவசாய நிலத்தின் அருகிலிருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள், உடனடியாக உரிமையாளர் பாலசுப்ரமணித்திற்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.



அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக கறவை மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 40 அடி ஆழம் என்பதால், மிரண்டிருந்த மாடு மிகவும் முரண்டு பிடித்தது. இதனால், மீட்டை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஜே.சி.பி., இயந்திரத்தை வரவழைத்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி மாட்டினை உயிருடன் மீட்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...