வேளாண் பொறியியல் மாணவர்களுக்கான 30 நாள் பயிற்சி கருத்தரங்கு தொடக்கம்

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.

நீலகிரி: வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் நிலங்களில், நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மை பற்றிய 30 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கு உதகையில் இன்று தொடங்கியது.



இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், தமிழகம் மட்டுமின்றி குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திரா, சிக்கிம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த 70 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் வேளாண் நிலங்களில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்காக இடம் தேர்வு செய்தல் மற்றும் வடிவமைத்தல் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன.



மேலும், செய்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால் ஓடைகள், மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல், அதன் செலவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயார் செய்வது போன்றவையும், வனச்சரகர்கள் நீர்ப்பிரி முகடு பகுதியில் களப்பயிற்சியை மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கையை தயார் செய்யவுள்ளனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...