மசினகுடி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினக்குடி அருகே வனப்பகுதியில் அத்துமீறி நுழையுந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் சிங்காரா வன ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிங்காரா சரகத்துக்கு உட்பட்ட கல்லல்ஹா பாலம் பகுதியில் தனியார் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டனர். அந்த வாகனம் அத்துமீறி வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வன ஊழியர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்தவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால், வன ஊழியர்கள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈரோட்டைச் சேர்ந்த கோகுல் பிரசாத் (25), கவின் (26) மற்றும் உதகை நஞ்சநாட்டைச் சேர்ந்த மோகன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர், சரகர் மாரியப்பனின் உத்தரவின் பேரில், மூவரிடம் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு, அவர்களது வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...