காலி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு

கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.,வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 11 சட்டசபை தொகுதிகள், 4 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர். தொகுதியில் சட்டசபை தேர்தலும் கடந்த வாரம் நடந்தது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில், கர்நாடகா மாநிலம் ஆர்.ஆர். தொகுதி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4 இடங்களிலும், பா.ஜ.க., ஒரு இடத்திலும், மாநில கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடக மாநிலம் ஆர்.ஆர். தொகுதியில் காங்., வேட்பாளர் முனிரத்னா 41,162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி ஆகிய சட்டசபை தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றுள்ளது. உத்தரகாண்ட் தாராலி லோக்சபா தொகுதியில் பா.ஜ.க., வெற்றி பெற்றுள்ளது. இதே போல, மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மக்களவை தொகுதியிலும் பா.ஜ.க., வெற்றி பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் மக்களவை தொகுதிகளான கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக்தள் கட்சியும், நூர்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...