புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை: காவல் துணை ஆணையர் லட்சுமி பேச்சு

கோவை: புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை: புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி தெரிவித்துள்ளார்.

உலக புகையிலை தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோயியல் துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "புகையிலை என்பதே ஒரு அபாயமான வார்த்தை. மூன்றாம் தர போதைப் பொருட்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.



அந்த பழக்கத்திற்கு அடிமையாவதில் இருந்து மீள்வது நமது கைகளில் தான் உள்ளது. புகையிலையை உபயோகிக்காதீர்கள். அது உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும்."என்றார்.

தொடர்ந்து, அம்மருத்துவமனை மருத்துவர் குகன் பேசுகையில், "இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் மருத்துவமனை நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டில், டிஜிட்டல் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டுள்ளோம். அதிலுள்ள கியூ-ஆர் கோடினை (QR code) ஸ்கேன் செய்து உலக புகையிலை தினத்தின் விழிப்புணர்வு செய்தியினை கேட்க முடியும்." என்றார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...