வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு நிலுவை தொகையை வழங்கியது வனத்துறை

கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது.

கோவை: கோவை மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு சேர வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வனத்துறை இன்று வழங்கியது. 

மாவட்டத்தில் வேட்டைத் தடுப்பு காவலர்களாக பணியாற்றும் 130 பேருக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்திற்கான பணம் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் ஊதியம் வழங்குவதில் தாமதமானதாக தெரிகிறது. 

இந்த சூழலில் அவர்களின் ஊதிய நிலுவைத் தொகையை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் இன்று வழங்கினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...