வால்பாறையில் தீவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க., சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது. 

வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 9 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த வீடுகளில் வசித்து வந்த குடும்பத்தினரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகுமாறன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், இத்தீவிபத்தில் உயிரிழந்த விக்னேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொண்டார்.



பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குக்கர், வாளி, அரிசி காய்கறி, மளிகைப் பொருட்கள், சேலை, வேட்டி மற்றும் ரூ. 5,000-ம் நிதி உதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஆனைமலை ஒன்றிய செயலாளர் சாந்தலிங்க குமார், வால்பாறை நகர செயலாளர் நெல்லை செல்வம் உட்பட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...