பிளஸ்1 பொதுத் தேர்வு: மாவட்ட அளவில் சாதனை படைத்த கொங்கு மண்டலம்

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

கோவை: பிளஸ்1 பொதுத் தேர்வு விகிதத்தில் 97.28 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 96.4 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 2வது இடத்திலும், 96.2 சதவீதம்தேர்ச்சி விகிதத்துடன் கோவை 3-வது இடத்திலும் உள்ளன. எஞ்சிய மாவட்டங்கள் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை தற்போது காணலாம்…

ஈரோடு - 98.38 சதவீதம்

திருப்பூர் - 96.40 சதவீதம்

கோவை - 96.19 சதவீதம்

சிவகங்கை - 95.12 சதவீதம்

விருதுநகர் - 95.70 சதவீதம்

கன்னியாகுமரி - 94.52 சதவீதம்

ராமநாதபுரம் - 93.35 சதவீதம்

தேனி - 94.68 சதவீதம்

தூத்துக்குடி - 95.42 சதவீதம்

திருச்சி - 93.90 சதவீதம்

பெரம்பலூர் - 93.80 சதவீதம்

திருநெல்வேலி - 95.34 சதவீதம்

அரியலூர் - 85.99 சதவீதம்

புதுக்கோட்டை - 86.75 சதவீதம்

கரூர் - 95.70 சதவீதம்

தருமபுரி - 91.40 சதவீதம்

மதுரை - 93.48 சதவீதம்

உதகை - 92.39 சதவீதம்

சேலம் - 90.92 சதவீதம்

நாமக்கல் - 95.59 சதவீதம்

தஞ்சை - 90.29 சதவீதம்

திருவண்ணாமலை - 85.15 சதவீதம்

சென்னை 91.29 சதவீதம்

கிருஷ்ணகிரி - 86.17 சதவீதம்

நாகை - 85.82 சதவீதம்

திருவாரூர் 87.64 சதவீதம்

காஞ்சிபுரம் - 90.12 சதவீதம்

திண்டுக்கல் - 91.72 சதவீதம்

திருவள்ளூர் 90.85 சதவீதம்

கடலூர் - 87.51 சதவீதம்

விழுப்புரம் - 80.21 சதவீதம்

வேலூர் - 84.95 சதவீதம்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...