ஸ்டெர்லைட் ஆலை மூடல் : தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டதையடுத்து 22 ஆண்டுகள் இயங்கி வந்த ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. ஆலையில் வாயிலில் அதற்கான ஆணையும் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து விவரம் :-

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி :-மக்களின் எண்ணப்படியே ஆலையை மூட அரசாணை பிறக்கப்பட்டது. இனி தூத்துக்குடி மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ :- நீதிமன்ற உத்தரவு பெற்று வந்தாலும் ஆலையை திறக்க விடமாட்டோம்.

தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் :- அரசாணையை வரவேற்கிறேன். ஆலையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டும். இனி நீதிமன்ற உத்தரவு பெற்றாலும் ஆலையை திறக்க அனுமதி கூடாது.

மக்கள் நீதி மையம் நடிகர் கமல் : ஆலையை மூட அரசு பிறப்பித்த உத்தரவு மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சைமுத்து :- ஆலையை மூட எடுத்த நடவடிக்கையில் அரசு உறுதியாக இருக்க வேண்டும், எனக் கூறினர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...