மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்துக் கொடுமை : மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சூடு வைத்து கொடுமை செய்ததாகப் பக்கத்து வீட்டுக்காரர் மீது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். 

பூமார்கெட் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வசித்து வருபவர் சூர்யபிரகாஷ், பெரியமுத்து தம்பதியின் மகன் அரவிந்த் (12). மனநலம் பாதிக்கப்பட்ட இவர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் வீட்டுக்கு முன்பு வசித்து வருபவர் செல்வராணி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட அரவிந்தின் முகத்தில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, தொடர்ந்து, தனது மகனைக் கொடுமை செய்து வந்ததாகக் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை அழைத்து விசாரிக்காமல் அதனை விட்டுவிடச் சொல்லி சமாதானம் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிருப்தியடைந்த அரவிந்தின் பெற்றோர்கள், செல்வராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...