நீலகிரி: மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சண்முகப்ரியா இன்று பொறுப்பேற்றுள்ளார்.
நீலகிரி: மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக சண்முகப்ரியா இன்று பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதனால் பல இடங்களில் வாகன நெருக்கடியும் பார்க்கிங் பிரச்சினையும் ஏற்படுகிறது.
இங்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வாகனங்கள் வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்படுவதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இது சரிப்படுத்தப்படும்." என்றார்.
பதவியேற்றபின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதனால் பல இடங்களில் வாகன நெருக்கடியும் பார்க்கிங் பிரச்சினையும் ஏற்படுகிறது.
இங்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வாகனங்கள் வனப்பகுதிகளிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்படுவதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இது சரிப்படுத்தப்படும்." என்றார்.