உலக பசி தினம்: கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய 'ஃபுட் பேங்க்'

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

கோவை: உலக பசி தினத்தை முன்னிட்டு உணவை வீணாக்காமல் இருப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

அவினாசி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விழாவில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார், முன்னாள் லெப்டினன்ட் ஈசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஓவியப் போட்டி, புகைப்பட போட்டி, பேச்சு மற்றும் கதை சொல்லும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இது தொடர்பாக உணவு வங்கியின் நிறுவனர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், "பசி என்பது கொண்டாட்டம் அல்ல. அதனால் தான், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பசி என்ற சொல்லுக்கு முடிவுகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உணவு வங்கியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...