நீலகிரி: கூடலூர் தவளை மலை என்ற பகுதியில் கர்நாடக பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி: கூடலூர் தவளை மலை என்ற பகுதியில் கர்நாடக பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளை மலை பகுதியில் நேற்று மாலை மைசூர் நோக்கி கர்நாடக பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரம் இருந்த 500 அடி ஆழமுள்ள பள்ளம் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளை மலை பகுதியில் நேற்று மாலை மைசூர் நோக்கி கர்நாடக பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலை ஓரம் இருந்த 500 அடி ஆழமுள்ள பள்ளம் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.