கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் 18.17 விழுக்காடு மழைப்பதிவு

கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது.


கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கோவை மாவட்டத்தில் 18.17 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவையில் பெய்த மழையின் விபரம்:-


1. சின்னகல்லார் - 08.00 மி.மி

2. சின்கோனா - 07.00 மி.மி

3. வால்பாறை - 21.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 11.00 மி.மி

5. பொள்ளாச்சி - 07.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 41.00 மி.மி

7. கோவை தெற்கு - 11.00 மி.மி

8. சூலூர் - 32.00 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 24 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 18 மி.மி

11. அன்னூர் - 12 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 10.00 மி.மி


மொத்த மழையின் அளவு - 218.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 18.17 மி.மி

இதேபோல, கோடை விழா தொடங்கியுள்ள நீலகிரியிலும் கனமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழையின் அளவைத் தற்போது காணலாம்...


1. குன்னூர் - 21.40 மி.மி

2. கூடலூர் பசார் - 78.00 மி.மி

3. கே. பிரிட்ஜ் - 18.00 மி.மி

4. கேத்தி - 46.00 மி.மி

5. கோத்தகிரி - 14.40 மி.மி

6. நடுவட்டம் - 32.00 மி.மி

7. உதகை - 89.00 மி.மி

8. கல்லட்டி - 38.00 மி.மி

9. அப்பர் பவானி - 25.00 மி.மி

10. எமரால்டு - 24.00 மி.மி

11. கிளென்மோர்கன் - 73.00 மி.மி

12. அவலாஞ்சி - 22.00 மி.மி

13. கேடை - 09.00 மி.மி

14. கின்னக்கொரை - 0.00 மி.மி

15. கொடனாடு - 52.00 மி.மி

16. தேவாலா - 97.00 மி.மி

17. பர்லியாறு - 30.00 மி.மி


மொத்த மழையின் அளவு - 668.80 மி.மி

சாரசரி மழையின் அளவு - 39.34 மி.மி

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...