கோவையில் பேன்சி கடையில் திடீர் விபத்து : பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர்

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர்.

கோவை : கோவையில் உள்ள பேன்சி கடையில் இருந்த விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அணைத்தனர். 

சுக்ராவார்பேட்டையில் பேன்சி மற்றும் அன்பளிப்பு கடை நடத்தி வருபவர் கார்த்தி. இவர் வழக்கம்போல, மாலை நேரத்தில் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், கடையில் வைத்திருந்த எரியும் விளக்கை அணைக்காமல் சென்றுள்ளார். இதனால், விளக்கில் இருந்த தீ மெதுவாகப் பரவி கடையில் தீப்பற்றியது. உள்ளே இருந்த பொருட்கள் தீயில் பற்றி எரியத் தொடங்கியதால், வெளியான புகை மற்றும் பிளாஸ்டிக் உருகும் வாசம் வெளிப்பட்டது. 

இதைக் கண்ட பொதுமக்கள், கடையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர், வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் வேகமாகத் தீயை அணைத்தனர். இந்த முயற்சியில் தீ பிற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...