மதம் பிடித்த சமயபுரம் கோவில் யானை மிதித்து பாகன் பலி (வீடியோ)

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மதம் பிடித்து மிதித்ததில், பாகன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



சமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் பக்தர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மதம் பிடித்த திருச்சி சமயபுரம் கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் கஜேந்திரன் (44) என்பவர் உயிரிழந்தார். மதம் பிடித்த யானை தாக்கியதாலும், அலறியடித்து பக்தர்கள் ஓடியதாலும் 8 பேர் காயமடைந்தனர். மேலும், அந்தப் பெண் யானை மசினி தூக்கி வீசியதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



யானைக்கு மதம்பிடித்ததால் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் நடை தற்காலிகமாக சாத்தப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மதம்பிடித்த யானைக் கட்டுப்படுத்தப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...